அமுதகலசம்

அமுதகலசம்

Friday, 14 November 2014

test siddha medicine

சித்த மருந்துகளின் பரிசோதனைகள் சித்த மருந்துகளின் பரிசோதனைகள் 1.பற்ப செந்தூரங்களின் பொதுவனான சோதனை: விரலின் ரேகை பற்ப செந்தூரங்களில் பதிய வேண்டும். 2.சுண்ணங்களின் பொதுவனான சோதனை: சுண்ண வகைகளை மஞ்சள் விட்டு நீர் விட்டு கலக்கும்போது,சிவப்பு வர வேண்டும் 3.வங்க பற்ப சோதனை: வங்க பற்பம் – 1 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். 4. நாக பற்ப சோதனை: நாக பற்பம் 2 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். 5.வெள்ளி பற்ப சோதனை: வெள்ளி பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். 6.தங்க பற்ப சோதனை: · தங்க பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். · உலோகத்திற்குள்ள எந்த மினுமினுப்பும் இருக்க்கூடாது 7. தாம்பிர பற்ப சோதனை; · தாம்பிர பற்ப - 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும். · தாம்பிர பற்ப முடிந்த்தாயின்,கனிந்த வாழை பழத்தில் சிறிது பற்பத்தை வைத்து,1 இரவு கழித்து எடுக்க வாழைபழம் கல் போல் இறுகியே காணும். 8.அயச்செந்தூர சோதனை: அயச்செந்தூரம் முடிந்த்தாயின், நீரிலிட்டால் மிதக்கும்.அது காந்த்திற்கு ஒட்டக் கூடாது. 9.அப்பிரக சோதனை · அதில் தளுக்கு இருக்க கூடாது. · விரிசல் விழுந்த மட்கலயத்தில் நீர் விட்டு அதினுள்,அப்பிரக பற்ப இட நீர் கசிவு இருக்க்கூடாது. 10.மிருதார் சிங்கி பற்ப சோதனை: இரும்பு கரண்டியிலிட்டு சிறிது,வெங்காரம், நல்லெண்ணெய் விட்டு எரிக்கவும்.ஈயம் வர கூடாது

Saturday, 25 October 2014

வேதியியல் - - தாதுப் பொருட்கள் * மேக்னடைட்...

(1) வேதியியல் - - தாதுப் பொருட்கள் * மேக்னடைட்... - Enlightening Candles

வேதியியல் - - தாதுப் பொருட்கள்
* மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன இரும்பின் தாதுக்களாகும்.
* ரூடைல், இல்மடைட் ஆகியவை டைட்டானியத்தின் தாதுக்களாகும்.
* பிச்சு பிளெண்ட், கார்னோடைட் ஆகியன யுரேனியத்தின் தாதுக்கள்.
* ஜிர்கான், பேடிலைட் ஆகியன ஜிர்கோனியத்தின் தாதுக்கள்.
* கார்னோடைட், பேட்ரோனைட், வெனடினைட் ஆகியன வனேடியத்தின் தாதுக்களாகும்.
* பைரோலுசைட், ஹிஸ்மனைட், மாங்கனைட் ஆகியவை மாங்கனீன் தாதுக்கள்.
* குரோடைட், குரோகாயிசைட் ஆகியன குரோமியத்தின் தாதுக்களாகும்.
* பெண்டலன்டைட், சோனபைட், குப்பல் நிக்கல் அல்லது நிக்கோலைட், கார்னிரைட் ஆகியன நிக்கலின் தாதுக்கள்.
* பாக்சைட், கிரியோலைட், பெல்ஸ்பார் ஆகியன அலுமினியத்தின் தாதுக்கள்.
* மாலகைட், தாமிரபைரைட், காப்பர் கிளான்ஸ், க்யூப்ரைட் ஆகியவை தாமிரத்தின் தாதுக்கள்.
* சின்னபார் என்பது பாதரசத்தின் தாதுவாகும்.
* கலீனா, துத்தநாக கந்தகக் கல் ஆகியவை கந்தகத்தின் தாதுப் பொருட்கள்.
* காலமின், சிங்கைட் ஆகியவை துத்தநாகத்தின் தாதுப் பொருட்கள்.
* டாலமைட், ஜிப்சம், ஃப்ளூரோஸ்பார், சுண்ணாம்புக்கல் ஆகியவை கால்சியத்தின் தாதுக்கள்.
* மேக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு ஆகியவை மெக்னீசியத்தின் தாதுக்கள்.
* கேசிட்டரைட் அல்லது டின்ஸ்டோன் எனப்படுவது வெள்ளீயத்தின் தாதுப்பொருளாகும்.
* கயோலின், பெல்ஸ்பார் ஆகியன சிலிகானின் தாதுப் பொருட்கள்.
* சில்வனைட், காரனைட், சால்ப் பீட்டர் ஆகியவை பொட்டாசியத்தின் தாதுப்பொருட்கள்.
* சாதாரண உப்பு மற்றும் சிலிசால்ட் பீட்டர் ஆகியவை சோடியத்தின் தாதுப் பொருட்கள்.
* ஸ்பெரிலைட், க்யூப்ரைட், பிராக்கைட் ஆகியவை பிளாட்டினத்தின் தாதுப் பொருட்களாகும்.
* அர்ஜெண்டைட், குளோரார்ஜிரைட், பெரார்ஜிரைட் ஆகியவை வெள்ளியின் தாதுப் பொருட்கள் ஆகும்.
* கலீனா, செருசைட் ஆகியவை காரீயத்தின் தாதுக்கள்.
* சில்வனைட், காலவரைட், பிஸ்மத் ஆரைட் ஆகியவை தங்கத்தின் தாதுப் பொருட்கள்.
உலோகக் கலவைகள்
* டியூராலுமினியத்தில் 95 சதவீதம் அலுமினியமும், 4 சதவீத செம்பும் உள்ளது.
* அல்நிக்கோ என்பது அலுமினியம், நிக்கல், கோபால்ட் சேர்ந்த கலவையாகும்.
* பிட்டானியா உலோகம் என்பது 93 சதவீத தகரமும், 5 சதவீத அண்டிமணியும், 2 சதவீத செம்பும் கொண்ட கலவையாகும்.
* 90 சதவீத தகரம், 7 சதவீத அண்டிமணி, 3 சதவீத செம்பும் கொண்ட கலவை பாபிட் உலோகம் எனப்படும்.
* 64 சதவீத இரும்பும், 36 சதவீத நிக்கல் கொண்ட கலவை இன்வார் எனப்படும் நிக்கல் கலவையாகும்.
* மோனா உலோகம் என்பது 67 சதவீத நிக்கல் மற்றும் 28 சதவீத செம்பு கொண்ட கலவையாகும்.
* பித்தளை என்பது 60 முதல் 90 சதவீத செம்பும், 10 முதல் 40 சதவீத துத்தநாகமும் கொண்ட கலவையாகும்.
* 80 சதவீத செம்பும், 20 சதவீத தகரமும் கொண்டது பெல் உலோகம் எனப்படும்.
* ஜெர்மன் வெள்ளி எனப்படும் கலவையில் செம்பு, துத்தநாகம், நிக்கல் ஆகியவை காணப்படும்.
* 90 சதவீத செம்பும், 10 சதவீத துத்தநாகமும் கொண்டது பிரான்ஸ் தங்கம் ஆகும்.
* கன் மெட்டல் அல்லது கன் உலோகம் என்பது 89 சதவீத செம்பும், 10 சதவீத தகரம் மற்றும் 1 சதவீத துத்தநாகமும் கொண்டதாகும்.
* எவர்சில்வர் என்பது இரும்பு, குரோமியம், நிக்கல் கலந்த கலவையாகும்.
கார்பன்
* முக்கிய தனிமங்களுள் கார்பனும் ஒன்று. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த தனிமம்.
* தாவரமோ அல்லது விலங்கோ எதுவாயினும் அதில் கார்பன் உள்ளது. இயற்கையில் காணப்படும் நிலக்கரி, பெட்ரோலியம், பளிங்கு கல் மற்றும் சுண்ணாம்புக் கல் போன்றவற்றில் கார்பன் உள்ளது.
* கார்பன் ஒரு அலோகம் அது C என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. கார்போ என்ற இலத்தீன் மொழி சொல்லிலிருந்து கார்பன் என்ற பெயர் வந்தது.
* கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் இணைந்து வெவ்வேறு அளவுடைய சங்கிலித் தொடர்களையும் வளையங்களையும் தோற்றுவிக்கும். கார்பனின் இந்தப் பண்பிற்கு கேட்டினேஷன் என்று பெயர்.
* கார்பனின் சேர்மங்களை அறிந்து கொள்வதற்காகவே வேதியியலில் கரிம வேதியியல் என்று ஒரு தனி பிரிவே உள்ளது.
* புவியின் ஒட்டுப்பகுதியில் 0.03 சதவீத அளவே கார்பன் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது.
* இயற்கையில் நிலக்கரி மட்டுமல்லாமல் கிராபைட் மற்றும் வைரம் என்ற இருவகைகளிலும் கார்பன் காணப்படுகிறது. ஃபுல்லரின் என்ற இன்னொரு வகை கார்பனும் கண்டறியப்பட்டுள்ளது.
* புவியின் ஒட்டுப் பகுதியில் கார்பன் பலவகைப்பட்ட பொருட்களில் காணப்படுகிறது.
* பஞ்சு, காகிதம், மரம், சர்க்கரை மற்றும் உணவு வகைகள் போன்ற பொருட்களில் கார்பன் உள்ளது.
* ஒரு தனிமம் ஒரே இயற்பியல் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கலில் காணப்படலாம்.
* தனிமங்களின் இத்தகைய பண்பிற்கு புற வேற்றுமை என்றும், பல்வேறு வடிவங்களுக்கு புற வேற்றுமை வடிவங்கள் என்றும் பெயர்.
* இத்தகைய புற வேற்றுமை வடிவங்கள் ஒரே மாதிரியான இயற்பியல் பண்புகளையும் மாறுபட்ட வேதியில் பண்புகளையும் பெற்றுள்ளன.
* கார்பனுக்கு புறவேற்றுமை பண்பு காணப்படுகிறது. கார்பனின் பல்வேறு புற வேற்றுமை வடிவங்களை படிகங்கள் மற்றும் படிக வடிவமற்றவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
* கிராபைட்டும், வைரமும் கார்பனின் இரு படிக புற வேற்றுமை வடிவங்களாகும்.
* நிலக்கரி, அடுப்புக்கரி, மற்றும் விளக்குக் கரி ஆகியவை கார்பனின் படிகவடிவமற்ற புற வேற்றுமை வடிவங்கள் ஆகும்.
* கிராபைட் என்பது கருப்பான, மென்மையான மற்றும் வழவழப்பான கார்பனாகும்.
* இயற்கையில் காணப்படும் அனைத்துப் பொருட்களிலும் மிகக் கடினமானது வைரமாகும்.
* 1985-ம் ஆண்டு பக்மினிஸ்டர் புல்லரீன் எனப்படும் கார்பனின் மற்றொரு வகை புற வேற்றுமை வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
கிராஃபைட்
* கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது.
* ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
* கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது.
* இதனால் தான் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது. இப்பண்பினால் தான் கிராபைட்டை எந்திரங்களில் உயவுப்பொருளாக பயன்படுத்துகிறோம்.
கிராபைட் கருஞ்சாம்பல் நிறமுடையது, மின்சாரத்தை நன்கு கடத்தும், கிராபைட்டின் உருகுநிலை 3700 டிகிரி செல்சியஸ் ஆகும்.
* மின்கலங்களில் மின்வாய்களாகவும், இயந்திரங்களில் உயவுப்பொருளாகவும், பென்சில் லெட் செய்யவும், வண்ணங்கள் (பூச்சு) தயாரிக்கவும், அணுக்கரு உலைகளில் நியூட்ரானை உறிஞ்சும் பொருளாகவும் (Moderator) கிராபைட் பயன்படுகிறது.
வைரம்
* வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் வலுவான விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கார்பன் பிணைப்பு முப்பரிமான அளவில் படிகம் முழுவதும் வலுவான வலைப்பின்னல் போல் அமைந்துள்ளது.
* வைரம் நிறமற்ற ஒளி ஊடுருவக் கூடிய பொருள். பட்டை தீட்டப்பட்ட வைரம், ஒளி எதிரொளிப்பு மற்றும் ஒளி விலகல் காரணமாக மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கிறது.
* வைரத்தின் அடர்த்தி 3.5 கி/செ.மீ3. வைரம் மின்சாரத்தைக் கடத்தாது. கருப்பு வைரத்தைக் கொண்டு கண்ணாடியை வெட்டலாம், பளிங்கு கற்களை அறுக்கலாம், மற்றும் பாறைகளைத் துளை இடலாம். உயர் நுட்ப வெப்பமானிகளில் வைரம் பயன்படுகிறது.

அல்குர் ஆனின் அறிவியல் சான்றுகள்_2 - நூல்கள் - ஆன்லைன் பி.ஜே

அல்குர் ஆனின் அறிவியல் சான்றுகள்_2 - நூல்கள் - ஆன்லைன் பி.ஜே

Monday, 13 October 2014

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். . *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா *ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். *திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. *வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். *நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. *கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. *வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். *அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். *துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. *செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. *கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. *சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. *கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. *முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. *கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. *குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. *பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. *முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும். *லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

Sunday, 17 August 2014

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன் (பிறப்பு 9-11-1934, மறைவு 20-12-1996) சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கி யது இவரது தனிச் சிறப்பு. பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக் காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங் களை அழகுற எளிமையாக விளக்கினார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உல கெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப் பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடு களில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார்.

இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டு பிடிப்புற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந் தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிகாச புராணங் களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும், ஹிந்து இதிஹாச புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையை படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.

இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத் தை வழங்கியவர்கள். ஒன்றுக்குப் பக்கத் தில் புஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கி றது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கத் தில் எத்தனை பூஜ்யங்களைப் போட்ட ¡லும் ஒன்று ஒன்றாகவே இருக்கி றது. இந்த வியப்பிற்குரிய அமை ப்பு கணிதத்தையே எளிமை யாக்கி எவ்வளவு பெரிய எண்ணா னாலும் எழுதுவதற்கும் கணக்கு களைப் போடுவதற்கும் செளக ரியத்தை ஏற்படுத்தியது.

ரோமா னிய எழுத்துக்களால் எழுதப்ப டும் எண் ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கி றது. சுலபமான நடை முறையில் இல்லாத அதை எழுதவே சிரமப் பட வேண்டும். இது மட்டுமின்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயி ரம், லட்சம் என்ற எண்களெல் லாம் மிக மிக சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண் களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரி கத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்.

விஞ்ஞானத்தின் முக்கிய இயல் புகளில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்ட்டிகல் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன. கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி. வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடை சூழ நந்தி இருக்கும் இரு கோவில்களு க்கு விஜயம் செய்தார் ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது.

இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரெலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வ மான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிகையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி. டி. செனஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.

பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தை யும், ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான் ‘தி எட்ஜ் ஃபார் எவரில்’ (ஹிhலீ லீனீgலீ பிorலீvலீr) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர் னியாவில் பாஸ்டோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார். இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்கி வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்.

ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர் ‘தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’(ஹிhலீ ஹிao oஜீ ஜிhiysiணீs) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்த னர். இன்றும் படித்து இன்புறுகின்ற னர். அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார். ‘மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார் வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று. அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது. கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப் போதும் மாறிக் கொண்டே இருக்கும்.

திரவ வடிவம் போன்ற ஒன்று தான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டி ருக்கும் பிரிக்னக முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட் டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பெளதி கத்திலும் உருவாகி வருகிறது. நவீன பெளதிகம் அணுத்துகளை தொடர்ந்து நடன மாடும் உன்றாக அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமா னது. சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது.

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார். காப்ரா அணுவில் உள்ள அசைவை நடனத்தை சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட 8!tவி! அதை அப்படியே லொஸ் ஏஞ்சலிஸில் 1977 அக்டோபர் 29ம் திகதி பிஸிக்ஸ் அன்ட் மெடா பிஸின்ஸ் என்ற பருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்.

“நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருத வில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமி டும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத் தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங் களையும் சிற்பங்களையும் படைத்துள்ள னர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உப கரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும், அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஆகவே, அவை இரண் டையும் இணைத்துள்ளேன்.

நவீன உபகரணங்கள் முலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்து டன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர். விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்ட அப்படியே உலகிற்கு எடுத்து ரைப்பதன் உதாரணம்தான். அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுரு வாய், அணுவில் அசைவாய் என்ற வரி களாகும். (இருவர் மயலோ என்று தொட ங்கும் திருப்புகழ்)

இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி ஜரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையை படத்தில் பார்க்கலாம்,)

சேர்ன் (விலீrn) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவ தாக இந்திய அரசு பெருமையுடன் தெரிவித்தது. ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்கிறது அல்லவா?

Friday, 1 August 2014

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகு

மிளகை மருந்தாகப் பயன்படுத்தும் போது 500 மி.கி. முதல் 1000 மி.கி. வரை ஒரு வேளைக்குப் போதுமானதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேனில் குழைத்தோ அல்லது வெந்நீரில் கலந்தோ உள்ளுக்குக் குடிக்கலாம். மனிதர்க்கு வாதத்தால் வந்த நோய்கள் அத்தனையையும் போக்க வல்லது. மேலும் சீழ் வடியும் நிலையில் உள்ள மூல நோயினர்க்கு நன்மை தரக் கூடிய மருந்தாக மிளகு அமைவதாகத் தெரிகிறது. தீப்போலத் திரிந்து நன்மை தரக் கூடியதாக இருக்கும் மிளகை எவ்வகையிலேனும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வாத, பித்த, சிலேத்தும நோய்கள் அத்தனையும் மறைந்து போகும். மேலும் திமிர்வாதம், சுழலை, வாயு, சளித்தொல்லைகள் குணமாகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும். மிளகைப் பொதுவாகப் பழுத்தபின் உலர்த்திப் பயன்படுத்துவது வழக்கம். மிளகு பழுப்பதற்கு முன் பச்சை மிளகு எனப்படும். பச்சை மிளகு வாத நோய்களையும் சீழ்வடியும் மூலத்தையும் குணப்படுத்தப் கூடியது. மிளகின் இலை கூட மருத்துவப்பயனுடையது. 1. வீட்டில் எப்போதும் மிளகுத்ததூள் வைத்திருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும் வயிறு முட்ட சாப்பிட்ட போதும் வெருகடி அளவு மிளகுத்தூளை மோரில் கலந்து குடிக்க உடன் சீரணமாகும். 2. தும்மல், ஜலதோஷம் கண்டபோது 10 கிராம் மிளகுத் தூளோடு சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து பாலில் இட்டு கொதிக்க வைத்துக் குடிக்க இரண்டொரு நாட்களில் தும்மலும், ஜலதோஷமும் காணாது போகும். 3. மிளகை வறுக்காமல் அப்படியே பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்த நீர் கப சம்மந்தமான நோய்களைப் போக்கக் கூடியது. 4. மிளகுத்தூளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து வாய்கொப்புளிக்க தொண்டைக்கட்டு, பல்வலி குணமாகும். 5. மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை வெருகடி அளவு சாப்பிட்டு வர ஈரல் நோய் (வைரல் ஹெப்பாடிடிஸ்) குணமாகும். 6. மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன்வேர் 18 கிராம் எடுத்து அத்துடன் பனைவெல்லம் போதிய அளவு சேர்த்து அரைத்து தினை அளவு மாத்திரைகளாகச் செய்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை ஒரு மாத்திரை என உண்ணுகையில் கொருக்கு நோய் என்னும் ஆண் குறியைச் சுற்றி வந்த பால்வினை நோய்க் கொப்புளங்கள் குணமாகும். 7. மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்குத் தடவி சிறிதுநேரம் கழித்து குளித்துவிட பொடுகு குணமாகும். தலைமுடி நன்கு வளரும். 8. இரண்டு வெற்றிலையோடு 7-8 மிளகு சேர்த்து உண்ண பூச்சுக்கடியினால் வந்த தோலைப் பாதிக்கும் நச்சு (டாக்ஸின்) வெளியேறும். 9. மிளகுப்பொடியுடன் சம அளவு தூதுவளைப்பொடியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர அடுக்குத் தும்மல், பீனிசம் குணமாகும். ஈரல் பலப்படும். 10. சிறிது பூவரச மரத்தின் கொழுந்திலையுடன் 5-6 மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து மோரில் கரைத்து தினம் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். 11. சிறிது மிளகையும் கறிவேப்பிலையையும் தனித் தனியாக நெய்விட்டு வறுத்து எடுத்து சிறிது வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி அந்த நீரை சிறு குழந்தைகளுக்கு வரும் மாந்தத்துக்கு கொடுக்க மாந்தம் நீங்கி செரிமானம் உண்டாகும். 12. முருங்கை இலைச்சாறு எடுத்து அத்துடன் மிளகுத்தூள் சேர்த்து குழைத்து நெற்றிப்பொட்டில் பற்றிட ஒற்றைத் தலைவலி (மைக்ரெய்ன்) குணமாகும். 13. 5 மிளகுடன் 10 துளசி இலை சேர்த்து அரைத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து குடிக்க இருமல் குணமாகும். 14. மிளகுத்தூளைத் தேனில் குழைத்து சாப்பிட சீதளத்தால் வந்த இருமலும் நெய்யில் குழைத்து சாப்பிட வரட்டு இருமலும் குணமாகும். 15. அரைஸ்பூன் மிளகுத்தூளை சுடுநீரிலிட்டுப் போதிய பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட காய்ச்சல் தணியும். 17. 5-6 வேப்பிலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டாலும் காய்ச்சல் தணியும். 16. மிளகுத்தூளை நீரிலிட்டு அத்துடன் போதிய வெல்லமும் சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்க வயிற்றுவலி குணமாகும். 17. மிளகுத்தூள் வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும். அம்னீஷியா எனப்படும் வயது முதிர்வாலோ, தலையில் அடிபட்டதாலோ, மூளைக் கட்டியாலோ, மூளைத் திசுக்களின் அழிவாலோ, ஒற்றை தலைவலியாலோ வந்த ஞாபக மறதி குணமாகும். 18. 50 கிராம் மிளகோடு 70 கிராம் சோம்பு சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு அத்துடன் 350 கிராம் தேன் சேர்த்து லேகியபதமாகக் கிண்டி வைத்துக் கொண்டு தினம் இருவேளை சுழற்சிக்காய் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர மூல நோய் முற்றிலும் மறையும். 19. மிளகுத்தூளோடு போதிய அளவு உப்பு சேர்த்து பல்துலக்கிவர சிலநாட்களில் பல் சொத்தை, பல் வலி, வாய்துர்நாற்றம், பல் கூச்சம் ஆகியவற்றினின்று நிவாரணம் கிடைக்கும். 20. ஆண் அல்லது பெண் மலடு என்று எதுவாக இருப்பினும் தினம் நான்கு பாதாம் பருப்போடு ஆறு மிளகைத் தூளாக்கி சேர்த்து பாலோடு சேர்த்து குடித்து வருவதால் மலட்டுத் தன்மை நீங்கி பிள்ளைப்பேறு உண்டாகும். 21. தலையில் மயிர்ப்புழுவெட்டு என்னும் நோயால் கொத்துக் கொத்தாக முடி கொட்டி அந்த இடங்களில் திட்டுத் திட்டாக வழுக்கைத் தலைபோல் தோற்றம் தரும். அப்போது மிளகுத்தூளோடு வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து அரைத்து வந்த விழுதை புழுவெட்டு வந்த இடத்தில் வைத்து சிறிது அழுத்தித் தேய்த்து வர விரைவில் துன்பம் தொலைந்து கருமையான முடி வளரும். 22. ஒரு கைப்பிடி அருகம்புல்லோடு பத்து மிளகை வைத்து அரைத்து தீநீர் வைத்து குடித்து வர பல்வேறு விஷக் கடிகளும் விலகி ஓடும். 23. மிளகையும் தும்பைப் பூவையும் சம அளவு எடுத்து அரைத்து மிளகளவு மாத்திரைகளாக்கி காய வைத்து எடுத்துக் கொண்டு 2-3 மாத்திரைகளை வாயிலிட்டு சிறிது வெந்நீர் அருந்த காய்ச்சல், முறைக் காய்ச்சல் விலகிவிடும். இப்படிப் பல்வேறு வகைகளில் பல்வேறு நோய்களுக்கு மிளகு மருந்தாவதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழலாம். பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகு மிளகை மருந்தாகப் பயன்படுத்தும் போது 500 மி.கி. முதல் 1000 மி.கி. வரை ஒரு வேளைக்குப் போதுமானதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேனில் குழைத்தோ அல்லது வெந்நீரில் கலந்தோ உள்ளுக்குக் குடிக்கலாம். மனிதர்க்கு வாதத்தால் வந்த நோய்கள் அத்தனையையும் போக்க வல்லது. மேலும் சீழ் வடியும் நிலையில் உள்ள மூல நோயினர்க்கு நன்மை தரக் கூடிய மருந்தாக மிளகு அமைவதாகத் தெரிகிறது. தீப்போலத் திரிந்து நன்மை தரக் கூடியதாக இருக்கும் மிளகை எவ்வகையிலேனும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வாத, பித்த, சிலேத்தும நோய்கள் அத்தனையும் மறைந்து போகும். மேலும் திமிர்வாதம், சுழலை, வாயு, சளித்தொல்லைகள் குணமாகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும். மிளகைப் பொதுவாகப் பழுத்தபின் உலர்த்திப் பயன்படுத்துவது வழக்கம். மிளகு பழுப்பதற்கு முன் பச்சை மிளகு எனப்படும். பச்சை மிளகு வாத நோய்களையும் சீழ்வடியும் மூலத்தையும் குணப்படுத்தப் கூடியது. மிளகின் இலை கூட மருத்துவப்பயனுடையது. 1. வீட்டில் எப்போதும் மிளகுத்ததூள் வைத்திருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும் வயிறு முட்ட சாப்பிட்ட போதும் வெருகடி அளவு மிளகுத்தூளை மோரில் கலந்து குடிக்க உடன் சீரணமாகும். 2. தும்மல், ஜலதோஷம் கண்டபோது 10 கிராம் மிளகுத் தூளோடு சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து பாலில் இட்டு கொதிக்க வைத்துக் குடிக்க இரண்டொரு நாட்களில் தும்மலும், ஜலதோஷமும் காணாது போகும். 3. மிளகை வறுக்காமல் அப்படியே பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்த நீர் கப சம்மந்தமான நோய்களைப் போக்கக் கூடியது. 4. மிளகுத்தூளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து வாய்கொப்புளிக்க தொண்டைக்கட்டு, பல்வலி குணமாகும். 5. மிளகு, சுக்கு, திப்பிலி மூன்றையும் சம அளவு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை வெருகடி அளவு சாப்பிட்டு வர ஈரல் நோய் (வைரல் ஹெப்பாடிடிஸ்) குணமாகும். 6. மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன்வேர் 18 கிராம் எடுத்து அத்துடன் பனைவெல்லம் போதிய அளவு சேர்த்து அரைத்து தினை அளவு மாத்திரைகளாகச் செய்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை ஒரு மாத்திரை என உண்ணுகையில் கொருக்கு நோய் என்னும் ஆண் குறியைச் சுற்றி வந்த பால்வினை நோய்க் கொப்புளங்கள் குணமாகும். 7. மிளகைப் பாலில் சேர்த்து அரைத்து தலைக்குத் தடவி சிறிதுநேரம் கழித்து குளித்துவிட பொடுகு குணமாகும். தலைமுடி நன்கு வளரும். 8. இரண்டு வெற்றிலையோடு 7-8 மிளகு சேர்த்து உண்ண பூச்சுக்கடியினால் வந்த தோலைப் பாதிக்கும் நச்சு (டாக்ஸின்) வெளியேறும். 9. மிளகுப்பொடியுடன் சம அளவு தூதுவளைப்பொடியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர அடுக்குத் தும்மல், பீனிசம் குணமாகும். ஈரல் பலப்படும். 10. சிறிது பூவரச மரத்தின் கொழுந்திலையுடன் 5-6 மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து மோரில் கரைத்து தினம் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். 11. சிறிது மிளகையும் கறிவேப்பிலையையும் தனித் தனியாக நெய்விட்டு வறுத்து எடுத்து சிறிது வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி அந்த நீரை சிறு குழந்தைகளுக்கு வரும் மாந்தத்துக்கு கொடுக்க மாந்தம் நீங்கி செரிமானம் உண்டாகும். 12. முருங்கை இலைச்சாறு எடுத்து அத்துடன் மிளகுத்தூள் சேர்த்து குழைத்து நெற்றிப்பொட்டில் பற்றிட ஒற்றைத் தலைவலி (மைக்ரெய்ன்) குணமாகும். 13. 5 மிளகுடன் 10 துளசி இலை சேர்த்து அரைத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து குடிக்க இருமல் குணமாகும். 14. மிளகுத்தூளைத் தேனில் குழைத்து சாப்பிட சீதளத்தால் வந்த இருமலும் நெய்யில் குழைத்து சாப்பிட வரட்டு இருமலும் குணமாகும். 15. அரைஸ்பூன் மிளகுத்தூளை சுடுநீரிலிட்டுப் போதிய பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட காய்ச்சல் தணியும். 17. 5-6 வேப்பிலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டாலும் காய்ச்சல் தணியும். 16. மிளகுத்தூளை நீரிலிட்டு அத்துடன் போதிய வெல்லமும் சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்க வயிற்றுவலி குணமாகும். 17. மிளகுத்தூள் வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும். அம்னீஷியா எனப்படும் வயது முதிர்வாலோ, தலையில் அடிபட்டதாலோ, மூளைக் கட்டியாலோ, மூளைத் திசுக்களின் அழிவாலோ, ஒற்றை தலைவலியாலோ வந்த ஞாபக மறதி குணமாகும். 18. 50 கிராம் மிளகோடு 70 கிராம் சோம்பு சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு அத்துடன் 350 கிராம் தேன் சேர்த்து லேகியபதமாகக் கிண்டி வைத்துக் கொண்டு தினம் இருவேளை சுழற்சிக்காய் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர மூல நோய் முற்றிலும் மறையும். 19. மிளகுத்தூளோடு போதிய அளவு உப்பு சேர்த்து பல்துலக்கிவர சிலநாட்களில் பல் சொத்தை, பல் வலி, வாய்துர்நாற்றம், பல் கூச்சம் ஆகியவற்றினின்று நிவாரணம் கிடைக்கும். 20. ஆண் அல்லது பெண் மலடு என்று எதுவாக இருப்பினும் தினம் நான்கு பாதாம் பருப்போடு ஆறு மிளகைத் தூளாக்கி சேர்த்து பாலோடு சேர்த்து குடித்து வருவதால் மலட்டுத் தன்மை நீங்கி பிள்ளைப்பேறு உண்டாகும். 21. தலையில் மயிர்ப்புழுவெட்டு என்னும் நோயால் கொத்துக் கொத்தாக முடி கொட்டி அந்த இடங்களில் திட்டுத் திட்டாக வழுக்கைத் தலைபோல் தோற்றம் தரும். அப்போது மிளகுத்தூளோடு வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து அரைத்து வந்த விழுதை புழுவெட்டு வந்த இடத்தில் வைத்து சிறிது அழுத்தித் தேய்த்து வர விரைவில் துன்பம் தொலைந்து கருமையான முடி வளரும். 22. ஒரு கைப்பிடி அருகம்புல்லோடு பத்து மிளகை வைத்து அரைத்து தீநீர் வைத்து குடித்து வர பல்வேறு விஷக் கடிகளும் விலகி ஓடும். 23. மிளகையும் தும்பைப் பூவையும் சம அளவு எடுத்து அரைத்து மிளகளவு மாத்திரைகளாக்கி காய வைத்து எடுத்துக் கொண்டு 2-3 மாத்திரைகளை வாயிலிட்டு சிறிது வெந்நீர் அருந்த காய்ச்சல், முறைக் காய்ச்சல் விலகிவிடும். இப்படிப் பல்வேறு வகைகளில் பல்வேறு நோய்களுக்கு மிளகு மருந்தாவதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழலாம்.

கை மருத்துவம் !

சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள் செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம். உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்: இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும். வாயு மருந்து: பூண்டு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய் செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும். பித்தம் அதிகம் இருப்பின்: இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி, செய்முறை: இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க: சுக்கு, பூண்டு, வாவளங்காய், பெருங்காயம், இந்துப்பூ, ஓமம் செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும். விஷக்குடி மருந்து: சுக்கு, மல்லி, திப்பிலி, வெற்றிலை, கருஞ்சீரகம், வேப்பிலை கொழுந்து,ஓமம், மல்லி. செய்முறை: இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும். பல்வலி மருந்து: பூச்சிப் பல் இருப்பவர்கள் கிராம்பை அவ்விடத்தில் தூளாக்கி வைத்தால் வலி நீங்கும். தலைவலி, தடுமல், தலைபாரம்: தும்பை , ஓம இலை, மஞ்சள், செங்கல் சுட்டு போட வேண்டும். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இந்த இலைகளை மஞ்சள் செங்கல் சுட்டுப் போட்டு அதனுடைய ஆவியைப் பிடித்தால் தலைபாரமi;, தடுமல், தலைவலி நீங்கும். பேதி குணமாக வழி: அவரை இலைச் சாறு, தயிறு அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி குறையும். குமட்டல் வயிற்றுப் போக்கு நீங்க: எலுமிச்சைப் பழம் சாறு, சீரகம் எலுமிச்சைப் பழச் சாறில் சீரகம் ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட வேண்டும். இரத்த வாந்தி நீங்க: ஆடுதொடா இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும். திக்குவாய் குணமாக: வசம்பு பொடி, அருகம்புல் சாறு இரண்டையும் கலந்து குடித்துவர திக்கிப் பேசுதல் சரியாகும். மூல நோய் குணமாக: பப்பாளி பழம், மாம்பழம்,தேன் பப்பாளி பழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும். கைகால் வெடிப்பு நீங்க: கண்டங்கத்திரி இலை, தேங்காய் எ ண்ணெய் கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வெடிப்பு நீங்கும். பல் உறுதியாக: மாவிலையைப் பொடி செய்து பற்களை துலக்கி வர பல் உறுதி பெறும். சுளுக்கு நீங்க வழி உப்பு, புளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும். இரத்தத்திலுள்ள பித்தம் குறைய: ஆரமா குச்சிகளைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்த: கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். கண்பார்வையும் கூர்மையாகும். மண்ணீரல் வீக்கத்தை குறைக்க: கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி தினமும் ஒரு முறை சாப்பிட வேண்டும். கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி அரைத்து எந்த இடத்தில் தோல் வியாதி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும். உடல் வலி, தலைமுடி உதிர்வதை தடுக்க: கரிசாலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும். அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். அஅப்படி த டவினால் தலை முடி உதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும். கண் நோய்களை குணமாக்க: பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையில் கண்ணாடி அணியத் தேவையிராது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றையும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும். காய்ச்சல் நீங்க: துளசி இலை 50, மிளகு 20 அல்லது முப்பது. துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இம்மாத்திரைகளை காலை, மாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும். சளி தொல்லை, சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் நீங்க: சுக்கு ஐந்து கிராம், கண்டங்கத்திரி வேர் முப்பது கிராம், கொத்த மல்லி முப்பது கிராம், சீரகம் 2 கிராம், தண்ணீர் 2 லிட்டர் தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும். காயப்புண் நீங்க: அரிவான்மனைப் பூண்டு இலை 20 ஐ நன்றாக கசக்கி அதன் சாற்றை காயத்தில் இட்டால் புண் விரைவில் ஆறும். தீப்புண், தீக்காயம் நீங்க: வேப்பம்பட்டையை இடித்து கசாயமாக்கி காய்ச்சி தடவ வேண்டும். வாழைப்பட்டை சாறு பிழிந்து காயத்தில் தடவ வேண்டும். தலைவலி நீங்க: அரை லிட்டர் தண்ணீர், சங்குப் பூக் கொடி பச்சை வேர் நாற்பது கிராம். சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய நீருக்கு காக்கணக் குடிநீர் என்று பெயர். காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும். தொண்டைவலி நீங்க: சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும். பல்வலி நீங்க: சுடுதண்ணீரில் உப்பைப் போட்டு வாiயு நன்றாகக் கொப்பளித்தாலும், சுக்குத் துண்டை வாயில் போட்டுக் கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கி விடும். வாய்புண், குடல் புண், வாயுத் தொல்லை நீங்க: வெங்காயம், மிளகுதூள், உப்பு, தக்காளி, மணத்தக்காளி கீரை. மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால் வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும். சளி கோலை, காது மந்தம் நீங்க: தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி அதன் பிறகு தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் சளி கோலை, காது மந்தம் நீங்கிவிடும். உடல் மெலிவு பெற: பப்பளிக்காயை சமைத்து உண்ண வேண்டும். உடல் தொப்பை குறைய: சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும். கால் ஆணி குணமாக: வெள்ளை அரக்கு அரைத்து வைத்து ஆணிப் பகுதியில் கட்டி வரவும். குடல் புண் குணமாக: தினமும் ஒரு டம்பளர் திராட்சைப் பழச் சாறு குடித்து வர அல்சர் நீங்கும். மூலம்: பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். அதன்பிறகு வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் மூலம் குணமாகும். சர்க்கரை நோய் நீங்க: பப்பாளி பழமும், கொய்யா பழமும், பாகற்காயும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம். மஞ்சள் காமாலை: திராட்சை பழம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும். யானைகால் நோய் நீங்க: வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவும். நரம்புத் தளர்ச்சி நோய் நீங்க: அத்திப் பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி விடும். வயிற்று வலி, பித்த வெடிப்பு நீங்க: மருதம் இலையை அரைத்து ஒரு ஸ்பூன் காலையில் சாப்பிட வேண்டும். காது அடைப்பு, காது கட்டி நீங்க: தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் காது அடைப்பு, காது கட்டி நீங்கி விடும். வாயுத் தொல்லை நீங்க: பாலில் வாய்விலங்கா சிறிதளவு சேர்த்து காய்ச்சி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வாயு தொல்லை ஏற்படாது. இந்துப்பூ, பெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும். தூதுவளை, கண்டங்கத்திரி, பனங்கற்கண்டு, சிறுதும்பை முதலில் தூதுவளை, கண்டங்கத்திரி, சிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும். ஆஸ்துமா இருந்தால்: வேப்பங் கொட்டை 3, திப்பிலி. வேப்பங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து அதே அளவு திப்பிலியையும் சேர்த்து வறுத்து, இடித்து, தூளாக்கி வெந்நீரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா குணமாகும். மஞ்சள்காமாலையாக இருப்பின்: வில்வ இலை, வெந்தயம், குளுக்கோஸ்., ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அந்த நீருடன் குளுக்கோஸ் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சீக்கிரமாக குணமாகும். இதற்கு எவ்வித பத்தியமும் கிடையாது. வாய்ப்புண்: மாசாக்காயை ஷதினமும் இரண்டு தடைவ உரலில் உரசி அதை வாய்ப்புண் உள்ள இடத்தி;ல் தேய்த்து வந்தால வாய்புண் குணமாகும். தீப்புண்: சுண்ணாம்பை நீரில் கரைத்து மேலே வரும் தெளிந்த நீரை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தீ பட்ட இடத்தில் தேய்த்து வந்தால் தீப்புண்ணால் ஏற்பட்ட தழும்பு கூட வராது. சீக்கிரமாகத் தீப்புண் ஆறிவிடும். ஜலதோஷமாக இருப்பின்: சுக்கு, மிளகு, வெற்றிலை, மஞ்சள் தூள், வெள்ளைப் பூண்டு, கருஞ்சீரகம், வேப்பங்கொழுந்து. மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும். அம்மை போட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும். வாய்ப்புண்ணாக இருப்பின்: மாசாக்காய், மாதுளம் பழத் தோல், சீரகம், அதிமதுரம், சீனாகரம் இவற்றை நீரில் வேகவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குணமாகும். சளி தொல்லை: காயம், திப்பிலி, மாசாக்காய், அதிமதுரம், சித்திரத்தை, வாய்விளங்காய், பால் கடாச்சி, மிளகு, பூண்டு, சீனாகரம், சுக்கு. இம்மருந்துக்குப்பெயர் உரை மருந்து. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரலில் தேய்த்து சேர்த்து கொடுக்கவும். மாதம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இராது. குழந்தைகளுக்கு மார்பில் கட்டி இருப்பின் சமுத்திராபழத்தை உரலில் தேய்த்து அதை மார்பில் பூசிவ ந்தால் ஒரு வாரத்தில் கட்டி கரைந்து விடும். இரும்புச் சத்து குறைவாக இருப்பின் தினமும் கருப்பட்டி காப்பியை அருந்தி வந்தால் சீக்கிரத்தில் அளவு கூடும். குழந்தை உண்டாகி இருக்கிறவர்கள் 6, 7 மாதத்தில்இதைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பித்தவாயு குர்ணி: காய்ந்த கொட்டை முந்திரி பழம், ஏலக்காய், கொத்தமல்லி விதை, இஞ்சி ஆகியவற்றை நீரில் அவித்து அந்த நீரை மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால் பித்த வாயு தீரும். நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சுகர் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும். குழந்தைக்கு சீலம் போவதாக இருப்பின் மாதுளம்பழத்தின் பூவை எடுத்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும். வயிற்றுப் புண்: பாசிப்பருப்பு ஒரு தேக்கரண்டி, அரிசி ஒரு தேக்கரண்டி, பூண்டு ஒரு பல், வெந்தயம் ஒரு தேக்கரண்டி, தேங்காய் பால். பாசிப்பருப்பு, அரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து தேங்காய்பால், உப்பு சேர்த்து மூன்று நாள் பருகி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். .... தலைசுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவை தலா ஐந்து கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரைக் கரண்டி சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல் நிற்கும். இருமல் குணமாக: அரச மரத்துப் பதட்டையை காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி ஒரு டம்ளர் நீரில் ஒரு ரண்டி போட்டு கொதித்து வடிகட்டி சர்க்கரைப் பால் சேர்த்து குடிக்க இருமல் நிற்கும். ஜலதோஷம் குணமாக: ஜலதோசம் காய்ச்சல், தலைவலிக்கு பன ங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். வரட்டு; இருமல் குறைய: கருவேல மரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். மூச்சுத் திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய்யை விட்டு வதக்கி பால் உணவில் சாப்பிட்டால் மூச்சுத் திணறல் நிற்கும். சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடுதொடா சங்கன்இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிக்கட்டு நீங்கும். பிரயாணத்தின் போது வாந்தி நிற்க: தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது. நெஞ்சு சளி நீங்க: தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும். தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட்டால் தும்மல் நிற்கும். காச நோய் குணமாக: செம்பருத்திப்பூவை எடுத்து சுத்தம் செய்து மைபோல் அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரண குணம் கிடைக்கும். சுவாசக் குழாய் அலர்ஜி நீங்க: குங்குமப்பூவுடன் தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை உட்கொள்ள குணமாகும். மூச்சுத்திணறல் குணமாக: தேள் கொடுக்கு செடியின் காயை நசுக்கி துளசி இலையை சேர்த்து காஷயமாக்கி தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் மூச்சுத் திணறல் குணமாகும். வாந்தி நிற்க: வேப்பம்பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி குணமாகும். ஒற்றைத் தலைவலி குணமாக: துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை போன்ற இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கி பிழிந்து எந்தப் பக்கம் தலைவலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் தொடர்ந்து மூன்று நாட்கள் விட ஒற்றை தலைவலி போய்விடும். மூக்கில் நீர் வடிதல்: ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும். மூக்கில் இரத்தம் வடிதல் நீங்க: மாதுளம் பழச் சாறு அருகம்புல் சாறு சமஅளவு 30 மி.லி. மூன்று வேளை சாப்பிட்டால் குணமாகும். கண் எரிச்சல் நீங்க: அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும். கண்புரை குணமாக: நீக்கிய கீழாநல்லி இலை வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் சாறு எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கண்களில் விட்டுவர கண்புரை குணமாகும். மாலைக் கண் குணமாக: கருத்துளசியின் இலையை கழுவி கசக்கி சாறெடுத்து கண்ணுக்கு இரண்டு துளி வீதம் இரண்டு கண்களுக்கும் காலை, மாலை என ஒன்பது நாட்கள் விட்டு வந்தால் மாலைக் கண் நோய் குணமாகும். குரல் மாற்றத்தை சரி செய்ய: கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை விழுங்கி விடவும். விக்கல் குணமாக: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் குணமாகும். தொண்டைப் புண் ஆற: வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். தொண்டை கரகரப்பு குணமாக: சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். வாய் நாற்றம் போக: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆற வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதியாகும். தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும். ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாக: இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாகும். பல் ஆட்டம் நிற்க: வாழை மர பட்டையை கரியாக்கி பொடி செய்து பல் தேய்த்து வர பல் ஆட்டம் குணமாகும். குரல் இனிமை பெற: முற்றிய மாவிலை 4 ஐ 200 மி.லி; நீரில்போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க குரல் இனிமை பெறும். காது குடைச்சல் குணமாக: ஊமைத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும். காது அடைப்பை நீக்க: தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும். காதில் சீழ் வடிதல் நீங்க: நாயுறுவி செடி இலை இடித்து சாறு எடுத்து 2 சொட்டு காதில் விட சீழ்வடிதல் குணமாகும். உடலில் உள்ள விஷம் இறங்க: வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷங்கள் முறியும். உடல் பருமன் குறைக்க: பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடலில் அதிகளவு வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர் மலம், சிறுநீர் வழியாகவும், வயிற்றுக் கடுப்பு மூலமாகவும் வெளிப்படும். உடல் பருமன் குறையும். வயிற்றுப் பூச்சிகள் ஒழிய: பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் ஒழியும். சீதபேதி குணமாக: கசகசாவை வறுத்து தூள் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். பசி உண்டாக: சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும். ஞாபகசக்தி வளர: வல்லாரை 150 கிராம் வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும். அலுப்பு தீர: மிளகை நெய்யில் வறுத்து தூளாக்கி வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும். நல்ல தூக்கம் வர: சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் நித்திரை வரும். குளிர் காய்ச்சல் நீங்க: நீலத் துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருந்தினால் குளிர் காய்ச்சல் குணமாகிவிடும். கை மருத்துவம் ! சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள் செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம். உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்: இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும். வாயு மருந்து: பூண்டு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய் செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும். பித்தம் அதிகம் இருப்பின்: இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி, செய்முறை: இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க: சுக்கு, பூண்டு, வாவளங்காய், பெருங்காயம், இந்துப்பூ, ஓமம் செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும். விஷக்குடி மருந்து: சுக்கு, மல்லி, திப்பிலி, வெற்றிலை, கருஞ்சீரகம், வேப்பிலை கொழுந்து,ஓமம், மல்லி. செய்முறை: இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும். பல்வலி மருந்து: பூச்சிப் பல் இருப்பவர்கள் கிராம்பை அவ்விடத்தில் தூளாக்கி வைத்தால் வலி நீங்கும். தலைவலி, தடுமல், தலைபாரம்: தும்பை , ஓம இலை, மஞ்சள், செங்கல் சுட்டு போட வேண்டும். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இந்த இலைகளை மஞ்சள் செங்கல் சுட்டுப் போட்டு அதனுடைய ஆவியைப் பிடித்தால் தலைபாரமi;, தடுமல், தலைவலி நீங்கும். பேதி குணமாக வழி: அவரை இலைச் சாறு, தயிறு அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி குறையும். குமட்டல் வயிற்றுப் போக்கு நீங்க: எலுமிச்சைப் பழம் சாறு, சீரகம் எலுமிச்சைப் பழச் சாறில் சீரகம் ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட வேண்டும். இரத்த வாந்தி நீங்க: ஆடுதொடா இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும். திக்குவாய் குணமாக: வசம்பு பொடி, அருகம்புல் சாறு இரண்டையும் கலந்து குடித்துவர திக்கிப் பேசுதல் சரியாகும். மூல நோய் குணமாக: பப்பாளி பழம், மாம்பழம்,தேன் பப்பாளி பழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும். கைகால் வெடிப்பு நீங்க: கண்டங்கத்திரி இலை, தேங்காய் எ ண்ணெய் கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வெடிப்பு நீங்கும். பல் உறுதியாக: மாவிலையைப் பொடி செய்து பற்களை துலக்கி வர பல் உறுதி பெறும். சுளுக்கு நீங்க வழி உப்பு, புளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும். இரத்தத்திலுள்ள பித்தம் குறைய: ஆரமா குச்சிகளைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்த: கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். கண்பார்வையும் கூர்மையாகும். மண்ணீரல் வீக்கத்தை குறைக்க: கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி தினமும் ஒரு முறை சாப்பிட வேண்டும். கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி அரைத்து எந்த இடத்தில் தோல் வியாதி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும். உடல் வலி, தலைமுடி உதிர்வதை தடுக்க: கரிசாலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும். அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். அஅப்படி த டவினால் தலை முடி உதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும். கண் நோய்களை குணமாக்க: பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையில் கண்ணாடி அணியத் தேவையிராது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றையும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும். காய்ச்சல் நீங்க: துளசி இலை 50, மிளகு 20 அல்லது முப்பது. துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இம்மாத்திரைகளை காலை, மாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும். சளி தொல்லை, சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் நீங்க: சுக்கு ஐந்து கிராம், கண்டங்கத்திரி வேர் முப்பது கிராம், கொத்த மல்லி முப்பது கிராம், சீரகம் 2 கிராம், தண்ணீர் 2 லிட்டர் தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும். காயப்புண் நீங்க: அரிவான்மனைப் பூண்டு இலை 20 ஐ நன்றாக கசக்கி அதன் சாற்றை காயத்தில் இட்டால் புண் விரைவில் ஆறும். தீப்புண், தீக்காயம் நீங்க: வேப்பம்பட்டையை இடித்து கசாயமாக்கி காய்ச்சி தடவ வேண்டும். வாழைப்பட்டை சாறு பிழிந்து காயத்தில் தடவ வேண்டும். தலைவலி நீங்க: அரை லிட்டர் தண்ணீர், சங்குப் பூக் கொடி பச்சை வேர் நாற்பது கிராம். சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய நீருக்கு காக்கணக் குடிநீர் என்று பெயர். காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும். தொண்டைவலி நீங்க: சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும். பல்வலி நீங்க: சுடுதண்ணீரில் உப்பைப் போட்டு வாiயு நன்றாகக் கொப்பளித்தாலும், சுக்குத் துண்டை வாயில் போட்டுக் கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கி விடும். வாய்புண், குடல் புண், வாயுத் தொல்லை நீங்க: வெங்காயம், மிளகுதூள், உப்பு, தக்காளி, மணத்தக்காளி கீரை. மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால் வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும். சளி கோலை, காது மந்தம் நீங்க: தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி அதன் பிறகு தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் சளி கோலை, காது மந்தம் நீங்கிவிடும். உடல் மெலிவு பெற: பப்பளிக்காயை சமைத்து உண்ண வேண்டும். உடல் தொப்பை குறைய: சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும். கால் ஆணி குணமாக: வெள்ளை அரக்கு அரைத்து வைத்து ஆணிப் பகுதியில் கட்டி வரவும். குடல் புண் குணமாக: தினமும் ஒரு டம்பளர் திராட்சைப் பழச் சாறு குடித்து வர அல்சர் நீங்கும். மூலம்: பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். அதன்பிறகு வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் மூலம் குணமாகும். சர்க்கரை நோய் நீங்க: பப்பாளி பழமும், கொய்யா பழமும், பாகற்காயும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம். மஞ்சள் காமாலை: திராட்சை பழம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும். யானைகால் நோய் நீங்க: வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவும். நரம்புத் தளர்ச்சி நோய் நீங்க: அத்திப் பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி விடும். வயிற்று வலி, பித்த வெடிப்பு நீங்க: மருதம் இலையை அரைத்து ஒரு ஸ்பூன் காலையில் சாப்பிட வேண்டும். காது அடைப்பு, காது கட்டி நீங்க: தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் காது அடைப்பு, காது கட்டி நீங்கி விடும். வாயுத் தொல்லை நீங்க: பாலில் வாய்விலங்கா சிறிதளவு சேர்த்து காய்ச்சி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வாயு தொல்லை ஏற்படாது. இந்துப்பூ, பெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும். தூதுவளை, கண்டங்கத்திரி, பனங்கற்கண்டு, சிறுதும்பை முதலில் தூதுவளை, கண்டங்கத்திரி, சிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும். ஆஸ்துமா இருந்தால்: வேப்பங் கொட்டை 3, திப்பிலி. வேப்பங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து அதே அளவு திப்பிலியையும் சேர்த்து வறுத்து, இடித்து, தூளாக்கி வெந்நீரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா குணமாகும். மஞ்சள்காமாலையாக இருப்பின்: வில்வ இலை, வெந்தயம், குளுக்கோஸ்., ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அந்த நீருடன் குளுக்கோஸ் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சீக்கிரமாக குணமாகும். இதற்கு எவ்வித பத்தியமும் கிடையாது. வாய்ப்புண்: மாசாக்காயை ஷதினமும் இரண்டு தடைவ உரலில் உரசி அதை வாய்ப்புண் உள்ள இடத்தி;ல் தேய்த்து வந்தால வாய்புண் குணமாகும். தீப்புண்: சுண்ணாம்பை நீரில் கரைத்து மேலே வரும் தெளிந்த நீரை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தீ பட்ட இடத்தில் தேய்த்து வந்தால் தீப்புண்ணால் ஏற்பட்ட தழும்பு கூட வராது. சீக்கிரமாகத் தீப்புண் ஆறிவிடும். ஜலதோஷமாக இருப்பின்: சுக்கு, மிளகு, வெற்றிலை, மஞ்சள் தூள், வெள்ளைப் பூண்டு, கருஞ்சீரகம், வேப்பங்கொழுந்து. மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும். அம்மை போட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும். வாய்ப்புண்ணாக இருப்பின்: மாசாக்காய், மாதுளம் பழத் தோல், சீரகம், அதிமதுரம், சீனாகரம் இவற்றை நீரில் வேகவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குணமாகும். சளி தொல்லை: காயம், திப்பிலி, மாசாக்காய், அதிமதுரம், சித்திரத்தை, வாய்விளங்காய், பால் கடாச்சி, மிளகு, பூண்டு, சீனாகரம், சுக்கு. இம்மருந்துக்குப்பெயர் உரை மருந்து. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரலில் தேய்த்து சேர்த்து கொடுக்கவும். மாதம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இராது. குழந்தைகளுக்கு மார்பில் கட்டி இருப்பின் சமுத்திராபழத்தை உரலில் தேய்த்து அதை மார்பில் பூசிவ ந்தால் ஒரு வாரத்தில் கட்டி கரைந்து விடும். இரும்புச் சத்து குறைவாக இருப்பின் தினமும் கருப்பட்டி காப்பியை அருந்தி வந்தால் சீக்கிரத்தில் அளவு கூடும். குழந்தை உண்டாகி இருக்கிறவர்கள் 6, 7 மாதத்தில்இதைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பித்தவாயு குர்ணி: காய்ந்த கொட்டை முந்திரி பழம், ஏலக்காய், கொத்தமல்லி விதை, இஞ்சி ஆகியவற்றை நீரில் அவித்து அந்த நீரை மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால் பித்த வாயு தீரும். நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சுகர் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும். குழந்தைக்கு சீலம் போவதாக இருப்பின் மாதுளம்பழத்தின் பூவை எடுத்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும். வயிற்றுப் புண்: பாசிப்பருப்பு ஒரு தேக்கரண்டி, அரிசி ஒரு தேக்கரண்டி, பூண்டு ஒரு பல், வெந்தயம் ஒரு தேக்கரண்டி, தேங்காய் பால். பாசிப்பருப்பு, அரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து தேங்காய்பால், உப்பு சேர்த்து மூன்று நாள் பருகி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். .... தலைசுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவை தலா ஐந்து கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரைக் கரண்டி சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல் நிற்கும். இருமல் குணமாக: அரச மரத்துப் பதட்டையை காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி ஒரு டம்ளர் நீரில் ஒரு ரண்டி போட்டு கொதித்து வடிகட்டி சர்க்கரைப் பால் சேர்த்து குடிக்க இருமல் நிற்கும். ஜலதோஷம் குணமாக: ஜலதோசம் காய்ச்சல், தலைவலிக்கு பன ங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். வரட்டு; இருமல் குறைய: கருவேல மரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். மூச்சுத் திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய்யை விட்டு வதக்கி பால் உணவில் சாப்பிட்டால் மூச்சுத் திணறல் நிற்கும். சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடுதொடா சங்கன்இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிக்கட்டு நீங்கும். பிரயாணத்தின் போது வாந்தி நிற்க: தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது. நெஞ்சு சளி நீங்க: தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும். தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட்டால் தும்மல் நிற்கும். காச நோய் குணமாக: செம்பருத்திப்பூவை எடுத்து சுத்தம் செய்து மைபோல் அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரண குணம் கிடைக்கும். சுவாசக் குழாய் அலர்ஜி நீங்க: குங்குமப்பூவுடன் தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை உட்கொள்ள குணமாகும். மூச்சுத்திணறல் குணமாக: தேள் கொடுக்கு செடியின் காயை நசுக்கி துளசி இலையை சேர்த்து காஷயமாக்கி தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் மூச்சுத் திணறல் குணமாகும். வாந்தி நிற்க: வேப்பம்பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி குணமாகும். ஒற்றைத் தலைவலி குணமாக: துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை போன்ற இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கி பிழிந்து எந்தப் பக்கம் தலைவலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் தொடர்ந்து மூன்று நாட்கள் விட ஒற்றை தலைவலி போய்விடும். மூக்கில் நீர் வடிதல்: ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும். மூக்கில் இரத்தம் வடிதல் நீங்க: மாதுளம் பழச் சாறு அருகம்புல் சாறு சமஅளவு 30 மி.லி. மூன்று வேளை சாப்பிட்டால் குணமாகும். கண் எரிச்சல் நீங்க: அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும். கண்புரை குணமாக: நீக்கிய கீழாநல்லி இலை வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் சாறு எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கண்களில் விட்டுவர கண்புரை குணமாகும். மாலைக் கண் குணமாக: கருத்துளசியின் இலையை கழுவி கசக்கி சாறெடுத்து கண்ணுக்கு இரண்டு துளி வீதம் இரண்டு கண்களுக்கும் காலை, மாலை என ஒன்பது நாட்கள் விட்டு வந்தால் மாலைக் கண் நோய் குணமாகும். குரல் மாற்றத்தை சரி செய்ய: கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை விழுங்கி விடவும். விக்கல் குணமாக: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் குணமாகும். தொண்டைப் புண் ஆற: வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். தொண்டை கரகரப்பு குணமாக: சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். வாய் நாற்றம் போக: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆற வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதியாகும். தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும். ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாக: இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாகும். பல் ஆட்டம் நிற்க: வாழை மர பட்டையை கரியாக்கி பொடி செய்து பல் தேய்த்து வர பல் ஆட்டம் குணமாகும். குரல் இனிமை பெற: முற்றிய மாவிலை 4 ஐ 200 மி.லி; நீரில்போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க குரல் இனிமை பெறும். காது குடைச்சல் குணமாக: ஊமைத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும். காது அடைப்பை நீக்க: தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும். காதில் சீழ் வடிதல் நீங்க: நாயுறுவி செடி இலை இடித்து சாறு எடுத்து 2 சொட்டு காதில் விட சீழ்வடிதல் குணமாகும். உடலில் உள்ள விஷம் இறங்க: வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷங்கள் முறியும். உடல் பருமன் குறைக்க: பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடலில் அதிகளவு வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர் மலம், சிறுநீர் வழியாகவும், வயிற்றுக் கடுப்பு மூலமாகவும் வெளிப்படும். உடல் பருமன் குறையும். வயிற்றுப் பூச்சிகள் ஒழிய: பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் ஒழியும். சீதபேதி குணமாக: கசகசாவை வறுத்து தூள் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். பசி உண்டாக: சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும். ஞாபகசக்தி வளர: வல்லாரை 150 கிராம் வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும். அலுப்பு தீர: மிளகை நெய்யில் வறுத்து தூளாக்கி வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும். நல்ல தூக்கம் வர: சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் நித்திரை வரும். குளிர் காய்ச்சல் நீங்க: நீலத் துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருந்தினால் குளிர் காய்ச்சல் குணமாகிவிடும்.

Tuesday, 29 July 2014

கட்டு மந்திரம்

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்

நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்

ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது
அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

திக்கு கட்டு
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு
முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்

குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்

பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே

உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)

கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்

தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்

Monday, 28 July 2014

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான... - Baskar Jayaraman

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான... - Baskar Jayaraman



சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி:-.இயற்கையான மூலிகைகள்,நாட்டுமருந்துகளின் கலவைகளின் சுகர் மருந்து இலாப நோக்கமின்றி தயார் செய்து இந்தியா முழுவதும் கூரியர் மூலம் அனுப்புகிறேன்.சுகர் மருந்து நம் ” தாய் மருந்து “ எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து. வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாம்.150-ல் இருந்து 250 வரை உள்ளவர் காலை 1 ஸ்பூன் மட்டும் சுகர் மருந்து சாப்பிட்டால் போதும். 250-க்கும் மேல் சுகர் உள்ளவர்கள் காலை 1 ஸ்பூன் மற்றும் இரவு படுக்கும் முன் 1ஸ்பூன் சாப்பிடலாம். 350க்கும் மேல் உள்ளவர்கள் காலை 2 ஸ்பூன் இரவு 2ஸ்பூன் சாப்பிடலாம்.நீங்கள் சாப்பிடும் சுகர் மருந்து சாப்பிடும் போது தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம் தப்பில்லை..நீங்கள் இப்போது சாப்பிடும் சுகர் மாத்திரகள்/இன்சுலின் உடன் இந்த சுகர் மூலிகை மருந்து சாப்பிடவேண்டும்.10 தின்ங்களிலிருந்து சுகர் குறைய ஆரம்பிக்கும்.15 நாட்களுக்கு ஒருமுறை சுகர் பரிசோதனை செய்து படிப்படியாக மற்ற ஆங்கில மருந்து/மாத்திரை/இன்சுலினை குறைத்து விரைவில் முழுவதும் நிறுத்தி விடலாம்.சுகர் மட்டுமல்லாமல் இரத்தஅழுத்தமும்,இரத்த்தில் உள்ள கொழுப்பும் குறயும்.இந்த மருந்தை.சுகர் இருப்பவர் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். சுகர் மருந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி மேம்படும், வயிறு , வாய்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். அதனால் குறிப்பிட்ட காலம் வரை தான் சாப்பிட வேண்டும் என்று இல்லாமல் தொடர்ந்து சாப்பிடுங்கள். தொடர்ந்து சாப்பிடுவதால் கை, கால் வலி, உளைச்சல் மற்றும் சுகரினால் ஏற்படும் காயங்கள் புண்கள் கூட விரைவில் ஆறிவிடும்.சுகர்மூலிகைபொடி வேண்டுபவர்கள் கீழ்கண்ட என் பேங்க் கணக்கில் 250 கிராம் பொடிக்கு 250 ரூபாய், 500 கிராம் பொடிக்கு 450ரூபாய், 1 கிலோ பொடிக்கு 800 ரூபாய் பணம் செலுத்தி என்செல்போன்/மெயிலுக்கு தெரியப்படுத்தவும்.உடன் கூரியரில் மருந்து அனுப்புகிரேன்.(கூரியர் செலவு இலவசம்).நன்றி,J.BHASKER, STATE BANK OF INDIA SB.AC.NO: 20206924000 , CHANNAPATNA BRANCH IFSC; SBIN 0007032. INFORM ME TO MY CELL: 09341966927 OR MAIL TO ; baskarhomeo@gmail.com

Wednesday, 23 July 2014

மகிழ்ச்சியான வாழ்வுக்கு உணவே மருந்து

மகிழ்ச்சியான வாழ்வுக்கு உணவே மருந்து

முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு. ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
எடையை பராமரிக்கும்
முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை உடல் எடை அதிகரிப்பதை தடுத்து, எடையைப் பராமரிக்கும்.

கண் ஆரோக்கியம்
முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.

எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இங்கு முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நன்மைகளைப் படித்து, இன்றிலிருந்து தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.

கம்ப்யூட்டர் தகவல் பகிர்வு பயனர் பக்கம்

(1) காலக்கோட்டுப் படங்கள் - தமிழ் கம்ப்யூட்டர் தகவல் பகிர்வு பயனர் பக்கம்





விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு(உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி

இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி

RAM
~~~~~~~~~~~~~~~~~~
(4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். (

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).- check this point
மிகவும் முக்கியம் ... கவனித்து வாங்கவும்
RAM => 2GB + 2GB or 1GB+3GB (4GB) என்று பிரிந்து இருந்தான் நல்லது .

Hard disk
~~~~~~~~~~~~~~~~~~

SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக

RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை

உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.
*கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

DVD drive
~~~~~~~~~~~~~~~~~~
பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என

பார்த்துக்கொள்ளுங்கள்.


Battery
~~~~~~~~~~~~~~~~~~
6 செல் லித்தியம் ஐயன் பேட்டரி (இயன்றால் 9-cell மின்கலம்/battery வாங்க முயற்சிக்கவும்.) நெடும் பயணத்தின் போது(தமிழ் நாட்டில் அனைவருக்கும் :)) அவை பெரிதும் பயன்படும்.

battery ,குறைந்தது 1 முதல் 3 ஆண்டுகள் சிறப்பாக உழைக்கும். ஆனால் எந்தக் கம்பெனியும் ஒரு வருடத்திற்கு மேல் உத்திரவாதம் தருவது இல்லை.

சேவை மையம்:

அங்கீகாரம் பெற்ற சேவை மையம் எங்கு உள்ளது என விசாரித்து தெரிந்து கொள்ளவும்.

விலை: 20000 ரூபாய் முதல் லேப்டாப் கிடைக்கிறது. ஆனால் நினைவிருக்கட்டும், Laptopஐ பொருத்தவரை விலை குறையக்குறைய தரம் மற்றும் வேகம் (பிராசசர்) குறைவாக இருக்கும்.




VDO card/Graphic Card:
~~~~~~~~~~~~~~~~~~
அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக

நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது

Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக capacity உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான

மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை

எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால்

அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் error ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்

Photoshop , coreldraw5 மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் போதும்.

LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot,

Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.


மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் எல்லா லேப்டாப்லும் போதுவானது என்பதால் அவற்றை தவிர்த்து விடுகிறேன் (Bluetooth,WiFi,Memory Card Reader Slot,வெப்காம்)
மூஞ்சி(face-recognition), கைரெகை(finger Print Reader ) பார்க்கும் லேப்டாப் என்பது பெருமை அடித்துக்கொள்ள உதவும் என்பது என் கருத்து அவ்வளவே .மிகவும் இன்றியமையாதா தேவை அல்ல

+

நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

இன்னும் சந்தேகம் இருந்தால் call/chat பண்ணவும் 
நன்றி!