சிவமாம்
பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. – (திருமந்திரம் – 62)
இருபத்தெட்டு
ஆகமங்களுள் ஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை. அவற்றை சிவமான பரம்பொருளிடம் இருந்து சத்தியும்
சதாசிவமும், உள்ளத்துக்கு
உகந்த மகேசர், உருத்திரர்,
தவம் செய்த திருமால்,
நான்முகன் ஆகியோர் பெற்றார்கள்.
இவர்களோடு நந்தியம்பெருமானும், அந்த
ஒன்பது ஆகமங்களைத் தான் பெற்று நமக்கு உரைத்தான்.
No comments:
Post a Comment